என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தீபாவளி பண்டிகை அன்று மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவிப்பு
Byமாலை மலர்5 Nov 2020 7:53 AM GMT (Updated: 5 Nov 2020 7:53 AM GMT)
தீபாவளி பண்டிகை அன்று காலையில் இருந்து இரவு வரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று அம்மனுக்கு வைர கிரீடமும், சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும். அதே போன்று இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் காலையில் இருந்து இரவு வரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.
அன்றைய தினம் காலையில் இருந்து இரவு வரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X