என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர்பதி திறப்பு விழா
Byமாலை மலர்20 Oct 2020 3:33 AM GMT (Updated: 20 Oct 2020 3:33 AM GMT)
பரப்பாடி அருகே உள்ள கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர் கண்ணர்பதி தாங்கல் திறப்பு விழா நடைபெற்றது.
பரப்பாடி அருகே உள்ள கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர் கண்ணர்பதி தாங்கல் திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி தலைமைப்பதியில் இருந்து திருப்பதம் எடுத்து வருதல், திருவிளக்கு, பணிவிடை, அன்னதர்மம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து பதி திறப்புவிழா, அலங்கார பணிவிடை, பால் அன்னதர்மம், உச்சிப்படிப்பு, அன்னதர்மம், உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்தன. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சாமிதோப்பு தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளார், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., பா.ஜனதா நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராம்நாத் அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பதி திறப்புவிழா, அலங்கார பணிவிடை, பால் அன்னதர்மம், உச்சிப்படிப்பு, அன்னதர்மம், உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்தன. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சாமிதோப்பு தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளார், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., பா.ஜனதா நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராம்நாத் அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X