என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்டமான கொலு
Byமாலை மலர்19 Oct 2020 2:24 AM GMT (Updated: 19 Oct 2020 2:24 AM GMT)
நவராத்திரி விழாவையொட்டி உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவையொட்டி உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரத்தில் 21 படிகள் அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொண்டும், இதிகாச, புராண கருத்துகளை எடுத்துக்கூறும் வகையில் கலை நயத்துடனும் கொலு அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரத்தில் 21 படிகள் அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொண்டும், இதிகாச, புராண கருத்துகளை எடுத்துக்கூறும் வகையில் கலை நயத்துடனும் கொலு அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X