என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
Byமாலை மலர்16 Oct 2020 4:02 AM GMT (Updated: 16 Oct 2020 4:02 AM GMT)
சோழவந்தானில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
சோழவந்தானில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தினசரி வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
26-ந் தேதி மாலை அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடக்கிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.
26-ந் தேதி மாலை அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடக்கிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X