search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகுமா?
    X
    பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகுமா?

    பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகுமா?

    பெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் நன்மை உண்டாகுமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் தான் நன்மை உண்டாகும் என்றில்லை. ""வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ'' என்கிறார் மாணிக்கவாசகர்.

    நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்பமும் துன்பமும் இறையருளால் தான் நிகழ்கின்றன.

    பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதை நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதத்தில் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
     
    Next Story
    ×