என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்7 Oct 2020 6:54 AM GMT (Updated: 7 Oct 2020 6:54 AM GMT)
வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
வேதாரண்யம் நகர் பகுதியில் நாட்டு மடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் உற்சவம், அம்மன் புறப்பாட்டுடன் நடைபெறும். கொரோனா தடையால் இந்த ஆண்டு அம்மன் வீதியுலா மற்றும் உற்சவம் நடைபெறவில்லை.
இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை புனிதநீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து அம்மனை வழிபட்டனர். விழாவில் கள்ளிமேடு கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை 10 நாள் மண்டகபடிதாரர்கள் செய்து இருந்தனர்.
இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை புனிதநீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து அம்மனை வழிபட்டனர். விழாவில் கள்ளிமேடு கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை 10 நாள் மண்டகபடிதாரர்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X