என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்
Byமாலை மலர்5 Oct 2020 7:25 AM GMT (Updated: 5 Oct 2020 7:25 AM GMT)
நாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.
நாராயணீயம் பல உயர்ந்த வேதாந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இவை தென் இந்தியாவில் வாழும் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளிலும் இன்றளவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. எந்த நோயாக இருந்தாலும் அதை முழுமையாக தீர்க்கும் சக்தி இந்த ஸ்லோகத்திற்கு உண்டு.
நாராயணீயம் 8வது தசகம் ஸ்லோகத்தின் வரிகள்:
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே!
த்வமித்த முத்தாபித பத்மயோனி!
அனந்த பூமா மமரோக ராசிம்!
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
நாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.
நாராயணீயம் 8வது தசகம் ஸ்லோகத்தின் வரிகள்:
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே!
த்வமித்த முத்தாபித பத்மயோனி!
அனந்த பூமா மமரோக ராசிம்!
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
நாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X