என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழகர்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Byமாலை மலர்11 Sep 2020 6:36 AM GMT (Updated: 11 Sep 2020 6:36 AM GMT)
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தேன் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், அலங்கார திருமஞ்சனமும் நடந்தது.
தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் காட்சி தந்த கிருஷ்ண பகவானுக்கு தீபாராதனைகள் நடந்தன. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அழகர்கோவில் வட்டார யாதவர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் காட்சி தந்த கிருஷ்ண பகவானுக்கு தீபாராதனைகள் நடந்தன. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அழகர்கோவில் வட்டார யாதவர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X