என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் சணல் பைகளில் லட்டு பிரசாதம் வினியோகத்திற்கு வரவேற்பு
Byமாலை மலர்5 Sep 2020 4:20 AM GMT (Updated: 5 Sep 2020 4:20 AM GMT)
திருமலையில் ததற்போது சணல் பைகளில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகளில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. திருமலையில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டதால் தற்போது சணல் பைகளில் லட்டு பிரசாதம் வழங்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது சணல் பைகளில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. 5 லட்டுகள் அடங்கிய பிரசாத பை ரூ.25-க்கும், 10 லட்டுகள் கொண்ட பை ரூ.30-க்கும், 15 லட்டுகள் கொண்ட பை ரூ.35-க்கும், 25 லட்டுகள் கொண்ட பிரசாத பை ரூ.55-க்கும் வழங்கப்படுகிறது. இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி தற்போது சணல் பைகளில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. 5 லட்டுகள் அடங்கிய பிரசாத பை ரூ.25-க்கும், 10 லட்டுகள் கொண்ட பை ரூ.30-க்கும், 15 லட்டுகள் கொண்ட பை ரூ.35-க்கும், 25 லட்டுகள் கொண்ட பிரசாத பை ரூ.55-க்கும் வழங்கப்படுகிறது. இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X