என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மறக்கக்கூடாத ‘காரங்கள்’
Byமாலை மலர்27 Aug 2020 7:09 AM GMT (Updated: 27 Aug 2020 7:09 AM GMT)
எந்த நேரமும் நாம் ஆகாரம் சாப்பிட மறப்பதில்லை. ஆனால் மற்ற காரங்கள் பலவும் நம் வாழ்வில் வருகின்றது. அந்தக் காரங்கள் என்னவென்று பார்ப்போம்.
எந்த நேரமும் நாம் ஆகாரம் சாப்பிட மறப்பதில்லை. ஆனால் மற்ற காரங்கள் பலவும் நம் வாழ்வில் வருகின்றது. அந்தக் காரங்கள் என்னவென்று பார்ப்போம்.
ஓம்காரம், பரிகாரம், பிரகாரம் என்ற மூன்று காரங்களை நாம் மறக்கக்கூடாது. ஆனால் நம் நினைவில் எப்போதும் உள்ள காரம், ஆகாரம். மனதில் உள்ள காரம், அகங்காரம். அது மட்டுமின்றி பிரகாரம் பற்றிச் சொல்லும் போது, எந்த தெய்வத்தை எத்தனை பிரகாரம் சுற்ற வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கணபதிக்கு ஒரு பிரகாரம், சூரியனுக்கு இரண்டு பிரகாரம், சிவனுக்கும், அம்பிகைக்கும் மூன்று பிரகாரம். விஷ்ணு, லட்சுமிக்கு நான்கு பிரகாரம். அரச மரத்திற்கு ஏழு பிரகாரம் வரவேண்டும். குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது. பிரகாரம் வரும் போது தெய்வ நாமாவளிகளைப் படிப்பதால் மன அமைதி கிடைக்கின்றது. நடப்பதால் உடல் ஆரோக்கியமாகின்றது.
ஓம்காரம், பரிகாரம், பிரகாரம் என்ற மூன்று காரங்களை நாம் மறக்கக்கூடாது. ஆனால் நம் நினைவில் எப்போதும் உள்ள காரம், ஆகாரம். மனதில் உள்ள காரம், அகங்காரம். அது மட்டுமின்றி பிரகாரம் பற்றிச் சொல்லும் போது, எந்த தெய்வத்தை எத்தனை பிரகாரம் சுற்ற வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கணபதிக்கு ஒரு பிரகாரம், சூரியனுக்கு இரண்டு பிரகாரம், சிவனுக்கும், அம்பிகைக்கும் மூன்று பிரகாரம். விஷ்ணு, லட்சுமிக்கு நான்கு பிரகாரம். அரச மரத்திற்கு ஏழு பிரகாரம் வரவேண்டும். குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது. பிரகாரம் வரும் போது தெய்வ நாமாவளிகளைப் படிப்பதால் மன அமைதி கிடைக்கின்றது. நடப்பதால் உடல் ஆரோக்கியமாகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X