என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கள்ளழகர் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜைகள்
Byமாலை மலர்19 Aug 2020 4:28 AM GMT (Updated: 19 Aug 2020 4:28 AM GMT)
பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன.
பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன.
ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. கோட்டை வாசல் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்து சென்றனர்.
ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. கோட்டை வாசல் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X