என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.16 கோடியே 69 லட்சம்
Byமாலை மலர்10 Aug 2020 6:08 AM GMT (Updated: 10 Aug 2020 6:08 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.16 கோடியே 69 லட்சம் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.16 கோடியே 69 லட்சம் கிடைத்துள்ளது.
லட்டு பிரசாதம் 11 லட்சத்து 35 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்யாண கட்டாக்களில் 78 ஆயிரத்து 944 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். கல்யாண கட்டா ஊழியர்களுக்கு 350 முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்டு பிரசாதம் 11 லட்சத்து 35 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்யாண கட்டாக்களில் 78 ஆயிரத்து 944 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். கல்யாண கட்டா ஊழியர்களுக்கு 350 முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X