என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்3 Aug 2020 8:33 AM GMT (Updated: 3 Aug 2020 8:33 AM GMT)
பொன்னியம்மன் கோவிலில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், இளநீர், தேன் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
புதுச்சேரி ரோடியர் பேட் ஏ.எப்.டி. மைதானத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், இளநீர், தேன் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் தலைவர் தங்கரசு, பொன்னியம்மன் கோவில் தலைவர் மார்ட்டின் பாபு மற்றும் குருசாமிகள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் தலைவர் தங்கரசு, பொன்னியம்மன் கோவில் தலைவர் மார்ட்டின் பாபு மற்றும் குருசாமிகள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X