என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் நாளை பவித்ரோற்சவ விழா தொடங்குகிறது
Byமாலை மலர்29 July 2020 4:02 AM GMT (Updated: 29 July 2020 4:04 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (புதன்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்தாபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோவில் உள்பிரகாரத்தில் வீதிஉலா நடக்கிறது.
31-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும், 1-ந்தேதி பூரண ஆரத்தியும் நடக்கிறது. தோஷ நிவர்த்திக்காக இந்த பவித்ரோற்சவம் நடத்தப்படுவதாகவும், கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (புதன்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்தாபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோவில் உள்பிரகாரத்தில் வீதிஉலா நடக்கிறது.
31-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும், 1-ந்தேதி பூரண ஆரத்தியும் நடக்கிறது. தோஷ நிவர்த்திக்காக இந்த பவித்ரோற்சவம் நடத்தப்படுவதாகவும், கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X