என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிருங்கி முனிவர் தவமியற்றிய மலை
Byமாலை மலர்20 May 2020 5:38 AM GMT (Updated: 20 May 2020 5:38 AM GMT)
பிருங்கி முனிவர் பூலோகம் வந்து தவம் செய்த இடம் ‘பிருங்கி மலை’ என்று அழைக்கப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி ‘பரங்கிமலை’ என்று ஆனதாக கூறப் படுகிறது.
சென்னை அருகே உள்ளது பரங்கிமலை என்ற பகுதி. பிருங்கி என்ற முனிவர், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர். அவரைத் தவிர, அவர் அருகில் வீற்றிருக்கும் அன்னை பார்வதிதேவியைக் கூட வணங்க மறுப்பவர். ‘தனியாக அமர்ந்திருப்பதால் தானே ஈசனை மட்டும் சுற்றி வந்து பிருங்கி முனிவர் வணங்கிச் செல்கிறார்’ என்று நினைத்த பார்வதி தேவி, ஈசனின் அருகில் ஒட்டியபடி அமர்ந்திருந்தார்.
அப்போது பிருங்கி முனிவர், வண்டு உருவம் கொண்டு இறைவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுச் சென்றார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவருக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபம் நீங்க பிருங்கி முனிவர் பூலோகம் வந்து தவம் செய்த இடம் ‘பிருங்கி மலை’ என்று அழைக்கப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி ‘பரங்கிமலை’ என்று ஆனதாக கூறப் படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X