என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எடுக்க எடுக்க வரும் புற்று மண்
Byமாலை மலர்22 March 2020 4:30 AM GMT (Updated: 19 March 2020 9:18 AM GMT)
தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்ணே நாகர்கோவில் நாகராஜ கோவிலின் முக்கிய பிரசாதம் ஆகும். இது ஆறு மாத காலம் கறுப்பு நிறமாகவும், எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் மாறி வருகிறது என்பர்.
நாகர்கோவில் நாகராஜ கோவில் கரு வறையின் மேற்கூரை ஓலை வேயப்பட்டதாக இருப்பது ஒரு சிறப்பான அம்சமாகும். களக்காடு மன்னரிடம் நாகராஜர் கனவில் தோன்றி தான் விரும்புவது ஓலை கூரை தான் என்றும், அதை அங்கிருந்து மாற்றக்கூடாது என்றும் கூறினார் என்பர்.
அக்கூரையில் எப்போதுமே ஒரு பாம்பு காவல் புரிகின்றது என்றும், வருடம்தோறும் கூரை வேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்றும் கூறப்படுகின்றன. இங்கு மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர் இங்கு தண்ணீரிலே தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதம் ஆகும். இது ஆறு மாத காலம் கறுப்பு நிறமாகவும், எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் மாறி வருகிறது என்பர்.
எவ்வளவோ காலமாக எடுத்தும் அந்த மண் குறையாமல் இருப்பது அதிசயிக்கத்தக்க ஒரு பேருண்மை ஆகும். இவ்வாறு இக்கருவறையில் விமானமும் கிடையாது. பீடமும் கிடையாது. இவை இக்கோவிலின் சிறப்பு அம்சங்களாகும்.
அக்கூரையில் எப்போதுமே ஒரு பாம்பு காவல் புரிகின்றது என்றும், வருடம்தோறும் கூரை வேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்றும் கூறப்படுகின்றன. இங்கு மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர் இங்கு தண்ணீரிலே தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதம் ஆகும். இது ஆறு மாத காலம் கறுப்பு நிறமாகவும், எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் மாறி வருகிறது என்பர்.
எவ்வளவோ காலமாக எடுத்தும் அந்த மண் குறையாமல் இருப்பது அதிசயிக்கத்தக்க ஒரு பேருண்மை ஆகும். இவ்வாறு இக்கருவறையில் விமானமும் கிடையாது. பீடமும் கிடையாது. இவை இக்கோவிலின் சிறப்பு அம்சங்களாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X