என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
லிங்கத்திற்குள் அம்மன்
Byமாலை மலர்2 Jan 2020 9:00 AM GMT (Updated: 2 Jan 2020 9:00 AM GMT)
ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மூலவரான சிவலிங்கத்திற்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்போது, லிங்கத்தை உற்றுநோக்கினால் ஒரு ஆச்சரியத்தைக் காண முடியும்.
விழுப்புரத்தை அடுத்த ரிஷிவந்தியத்தில் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலில் மூலவரான சிவலிங்கத்திற்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்போது, லிங்கத்தை உற்றுநோக்கினால் ஒரு ஆச்சரியத்தைக் காண முடியும்.
தேன் அபிஷேகத்தின் போது, சிவலிங்கத்தின் மீது, அம்பாள் தன் கையில் கிளி ஒன்றை வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம் தெரியும். மற்ற நேரங்களில் இந்த சிற்பத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.
தேன் அபிஷேகத்தின் போது, சிவலிங்கத்தின் மீது, அம்பாள் தன் கையில் கிளி ஒன்றை வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம் தெரியும். மற்ற நேரங்களில் இந்த சிற்பத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X