search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம்
    X
    சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

    லிங்கத்திற்குள் அம்மன்

    ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மூலவரான சிவலிங்கத்திற்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்போது, லிங்கத்தை உற்றுநோக்கினால் ஒரு ஆச்சரியத்தைக் காண முடியும்.
    விழுப்புரத்தை அடுத்த ரிஷிவந்தியத்தில் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலில் மூலவரான சிவலிங்கத்திற்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்போது, லிங்கத்தை உற்றுநோக்கினால் ஒரு ஆச்சரியத்தைக் காண முடியும்.

    தேன் அபிஷேகத்தின் போது, சிவலிங்கத்தின் மீது, அம்பாள் தன் கையில் கிளி ஒன்றை வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம் தெரியும். மற்ற நேரங்களில் இந்த சிற்பத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.
    Next Story
    ×