என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தஞ்சை பெரியகோவிலில் முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்கும் பணி
Byமாலை மலர்5 Dec 2019 3:36 AM GMT (Updated: 5 Dec 2019 3:36 AM GMT)
கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்கும் பணி நடைபெற்றது
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் 1996-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 24 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 1 ஆண்டாக பெரியகோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரியகோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை சீரமைப்பு, சிதிலமடைந்த தரைதளம் சீரமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்தளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்க சாரம் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்த சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் 1996-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 24 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 1 ஆண்டாக பெரியகோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரியகோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை சீரமைப்பு, சிதிலமடைந்த தரைதளம் சீரமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்தளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்க சாரம் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்த சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X