என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குபேரர் கிரிவலம்: அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Byமாலை மலர்25 Nov 2019 4:14 AM GMT (Updated: 25 Nov 2019 4:14 AM GMT)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நெருங்கி வருகிறது. இதனையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நெருங்கி வருகிறது. இதனையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று குபேரர் கிரிவலமும் நடந்தது. இதன் காரணமாகவும், விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே குவிந்தவண்ணம் இருந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசன வழியிலும், பொதுதரிசன வழியிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசன வழியிலும், பொதுதரிசன வழியிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X