என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆராய்ச்சியாளராக திகழும் ரவி யோகம்
Byமாலை மலர்13 Sep 2019 6:32 AM GMT (Updated: 13 Sep 2019 6:32 AM GMT)
ரவி யோகத்தில் பிறந்தவர்கள் நடைமுறை வாழ்வில் அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள்.
ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பத்தாவது இடத்தில் சூரியன் அமர்ந்து, அந்த பத்தாவது வீட்டுக்கு உடைய கிரகம், மூன்றாவது வீட்டில் சனியுடன் இணைந்திருப்பது ரவி யோகம் என்று குறிப்பிடப்படும்.
ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பத்தாவது இடத்தில் சூரியன் அமர்ந்து, அந்த பத்தாவது வீட்டுக்கு உடைய கிரகம், மூன்றாவது வீட்டில் சனியுடன் இணைந்திருப்பது ரவி யோகம் என்று குறிப்பிடப்படும். உபஜெய ஸ்தானமான பத்தாவது வீட்டில் சூரியன் திக்பலம் அடைவார். லக்னத்திலிருந்து பத்தாவது இடத்துக்கு ஆறாவது இடம் மூன்றாவது வீடாகும்.
அது மற்றொரு உபஜெய ஸ்தானமாகும். உபஜெய ஸ்தானங்களான 3,6,10 ஆகிய வீடுகளின் தொடர்பு பெறுவதே இந்த ரவி யோகத்தின் சிறப்பாகும். பிறர் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையை இந்த யோகம் ஏற்படுத்துகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நடைமுறை வாழ்வில் அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள்.
மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றவராகவும், எளிமையான உணவு பழக்கவழக்கத்தை கொண்டவராகவும் இருப்பார்கள்.
ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பத்தாவது இடத்தில் சூரியன் அமர்ந்து, அந்த பத்தாவது வீட்டுக்கு உடைய கிரகம், மூன்றாவது வீட்டில் சனியுடன் இணைந்திருப்பது ரவி யோகம் என்று குறிப்பிடப்படும். உபஜெய ஸ்தானமான பத்தாவது வீட்டில் சூரியன் திக்பலம் அடைவார். லக்னத்திலிருந்து பத்தாவது இடத்துக்கு ஆறாவது இடம் மூன்றாவது வீடாகும்.
அது மற்றொரு உபஜெய ஸ்தானமாகும். உபஜெய ஸ்தானங்களான 3,6,10 ஆகிய வீடுகளின் தொடர்பு பெறுவதே இந்த ரவி யோகத்தின் சிறப்பாகும். பிறர் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையை இந்த யோகம் ஏற்படுத்துகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நடைமுறை வாழ்வில் அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள்.
மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றவராகவும், எளிமையான உணவு பழக்கவழக்கத்தை கொண்டவராகவும் இருப்பார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X