என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பல துறைகளில் புலமை பெற்று விளங்கும் மாருத யோகம்
Byமாலை மலர்5 July 2019 6:47 AM GMT (Updated: 5 July 2019 6:47 AM GMT)
சூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோண ஸ்தான அமைப்பில் இருக்கும் நிலை மாருத யோகம் ஆகும்.
சூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோண ஸ்தான அமைப்பில் இருக்கும் நிலை மாருத யோகம் ஆகும்.
இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல மனமும், தைரியமும் கொண்டவர்கள். பொருளாதார வளமும், பல துறைகளில் புலமையும் பெற்றவர்களாக இருப்பார்கள். சாஸ்திர விஷயங்களில் நுட்பமான அறிவும், வியாபார விஷயங்களில் நல்ல திறமையும் கொண்டவராக இருப்பார்.
ஒரு சிலர், பக்திமான்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பதுடன் அதிகாரம் மிக்க பதவிகளிலும் அமர்ந்திருப்பார்கள்.
இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல மனமும், தைரியமும் கொண்டவர்கள். பொருளாதார வளமும், பல துறைகளில் புலமையும் பெற்றவர்களாக இருப்பார்கள். சாஸ்திர விஷயங்களில் நுட்பமான அறிவும், வியாபார விஷயங்களில் நல்ல திறமையும் கொண்டவராக இருப்பார்.
ஒரு சிலர், பக்திமான்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பதுடன் அதிகாரம் மிக்க பதவிகளிலும் அமர்ந்திருப்பார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X