என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடவுளின் வாகனங்கள்
Byமாலை மலர்8 Jun 2019 8:09 AM GMT (Updated: 8 Jun 2019 8:09 AM GMT)
இறைவன் வீற்றிருக்கும் வாகனங்கள் ஒவ்வொன்றும் தெய்வீகத் தன்மை கொண்டவையாகவும், பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கின்றன.
பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வங்களும், தேவர்களும் பல வகையான வாகனங்களில் எழுந்தருளியிருப்பதை நாம் காண்கிறோம். இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் தெய்வீகத் தன்மை கொண்டவையாகவும், பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கின்றன.
சிவபெருமான் வீற்றிருக்கும் காளை வாகனம் நந்தி என்று அழைக்கப்படுகிறது. இது தர்மத்தின் மறு உருவாக பார்க்கப்படுகிறது.
அதே போல் மகாவிஷ்ணு கருட வாகனத்தை கொண்டிருக்கிறார்.
சரஸ்வதி தேவி அன்னப் பறவையை வாகனமாக வைத்திருக்கிறார்.
விநாயகப்பெருமான் மூஞ்சுறு என்னும் எலியை வாகனமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
சிவபெருமான் வீற்றிருக்கும் காளை வாகனம் நந்தி என்று அழைக்கப்படுகிறது. இது தர்மத்தின் மறு உருவாக பார்க்கப்படுகிறது.
அதே போல் மகாவிஷ்ணு கருட வாகனத்தை கொண்டிருக்கிறார்.
சரஸ்வதி தேவி அன்னப் பறவையை வாகனமாக வைத்திருக்கிறார்.
விநாயகப்பெருமான் மூஞ்சுறு என்னும் எலியை வாகனமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X