என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை
Byமாலை மலர்18 April 2019 5:46 AM GMT (Updated: 18 April 2019 5:46 AM GMT)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக பொருட்செலவிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும் படிபூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 11-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.
15-ந் தேதி விஷூ பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று படி பூஜை நடைபெற்றது. அதிக பொருட்செலவிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும் இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18-ம் படிக்கு கீழ், மாலை 6 மணிக்கு நடைபெற்ற தீபாராதனைக்கு பின் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கலச பூஜை நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பதினெட்டு படிகளிலும், சிறப்பு பூஜை நடைபெற்றது. சித்திரை மாத பூஜைக்கு பின் கோவில் நடை நாளை(வெள்ளிக்கிழமை ) இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படும்.
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மே மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
15-ந் தேதி விஷூ பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று படி பூஜை நடைபெற்றது. அதிக பொருட்செலவிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும் இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18-ம் படிக்கு கீழ், மாலை 6 மணிக்கு நடைபெற்ற தீபாராதனைக்கு பின் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கலச பூஜை நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பதினெட்டு படிகளிலும், சிறப்பு பூஜை நடைபெற்றது. சித்திரை மாத பூஜைக்கு பின் கோவில் நடை நாளை(வெள்ளிக்கிழமை ) இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படும்.
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மே மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X