என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஐந்தாக அமைந்தவை
Byமாலை மலர்6 Dec 2018 6:10 AM GMT (Updated: 6 Dec 2018 6:10 AM GMT)
இந்து சமயத்தில் சில வழிபாடுகள் ஐந்தாக அமைந்துள்ள. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பஞ்ச கன்னியர்: அகலிகை, சீதை, தாரை, திரவுபதி, மண்டோதரி.
பஞ்சவாசம்: லவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
பஞ்சாமிர்தம்: சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
பஞ்சபாண்டவர்: தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்.
பஞ்சசீலம்: கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
பஞ்சபட்சி: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
பஞ்சபுராணம்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்
பஞ்சரத்தினம்: வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
பஞ்சவர்ணம்: வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
பஞ்சாங்கம்: கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
பஞ்சமூலம்: செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
பஞ்சபாதகம்: பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
பஞ்சபாணம்: முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
பஞ்சாயுதம்: சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
பஞ்சபரமோட்டி: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.
பஞ்சசிகை: தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
பஞ்சதேவர்: பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
பஞ்சஸ்தலம்: காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
பஞ்ச பூதங்கள்: நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்
பஞ்சவாசம்: லவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
பஞ்சாமிர்தம்: சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
பஞ்சபாண்டவர்: தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்.
பஞ்சசீலம்: கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
பஞ்சபட்சி: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
பஞ்சபுராணம்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்
பஞ்சரத்தினம்: வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
பஞ்சவர்ணம்: வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
பஞ்சாங்கம்: கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
பஞ்சமூலம்: செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
பஞ்சபாதகம்: பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
பஞ்சபாணம்: முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
பஞ்சாயுதம்: சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
பஞ்சபரமோட்டி: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.
பஞ்சசிகை: தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
பஞ்சதேவர்: பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
பஞ்சஸ்தலம்: காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
பஞ்ச பூதங்கள்: நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X