என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்11 May 2018 9:49 AM GMT (Updated: 11 May 2018 9:49 AM GMT)
உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது.
உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. இரவு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, தொடர்ந்து கும்பம் தெரு வீதி உலா ஆகியன நடந்தது.
வில்லிசை, செங்கிடாகார சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிசேகம், கும்பம் தெரு வீதி வருதல் ஆகியவை நடைபெற்றன. இரவு வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துவருதல் மற்றும் பக்தர்கள் அம்மனுக்கு நேமிசங்கள் படைத்தல் நடந்தது.
காலை வில்லிசை, சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல் நடந்தன. மாலை கற்பகபொன் சப்பரத்தில் உற்சவ அம்பாள் எழுந்தருளி வீதி உலாவருதல், இரவு 12 மணிக்கு தீபாராதனை, லட்சார்ச்சனை நடந்தது. நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை,இரவு 9 மணிக்கு சிறப்பு இன்னிசை கலைநிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
வில்லிசை, செங்கிடாகார சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிசேகம், கும்பம் தெரு வீதி வருதல் ஆகியவை நடைபெற்றன. இரவு வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துவருதல் மற்றும் பக்தர்கள் அம்மனுக்கு நேமிசங்கள் படைத்தல் நடந்தது.
காலை வில்லிசை, சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல் நடந்தன. மாலை கற்பகபொன் சப்பரத்தில் உற்சவ அம்பாள் எழுந்தருளி வீதி உலாவருதல், இரவு 12 மணிக்கு தீபாராதனை, லட்சார்ச்சனை நடந்தது. நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை,இரவு 9 மணிக்கு சிறப்பு இன்னிசை கலைநிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X