என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முருகப்பெருமான் அசுரர்களை அழித்த இடங்கள்
Byமாலை மலர்2 April 2018 7:47 AM GMT (Updated: 2 April 2018 7:47 AM GMT)
முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனையும், திருப்பரங்குன்றத்தில் தாரகாசூரனையும், போரூரில் சிங்கமுக சூரனையும் போர் புரிந்து வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடங்களாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் மற்றும் போரூர் விளங்குகிறது. இதில் திருச்செந்தூரில் சூரபத்மனையும், திருப்பரங்குன்றத்தில் தாரகாசூரனையும், போரூரில் சிங்கமுக சூரனையும் போர் புரிந்து வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் உள்ளது. இது சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சமயத்தில் ஏற்பட்ட பள்ளம் என்றும் கூறப்படுகிறது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் உள்ளது. இது சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சமயத்தில் ஏற்பட்ட பள்ளம் என்றும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X