search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உணவு தங்கு, தடையின்றி கிடைக்க ஸ்லோகம்
    X

    உணவு தங்கு, தடையின்றி கிடைக்க ஸ்லோகம்

    அன்னபூரணி தேவிக்கு உகந்த இத்துதியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் உணவுப்பஞ்சம் ஏற்படாது.
    அர்கா பாமருணாம் பராவ்ருதத நூமாநந்த பூர்ணாநநாம்
    முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
    தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகராம்போஜ தர்வீகரா
    த்யாயேச் சங்கரவல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பால காம்
    அன்னபூர்ணா த்யானம்

    பொருள்:

    அன்னபூரணி அம்பிகை உதயசூரியனைப்போன்று ஒளி பொருந்திய முகமும், பூரண சந்திரனைப் போன்ற திருமுகமும் கொண்டு, முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்ன பாத்திரம் பிரகாசிக்கின்றது.
    Next Story
    ×