என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிச்சை எடுத்த நடிகருக்கு உதவி
Byமாலை மலர்7 July 2017 7:25 AM GMT (Updated: 7 July 2017 7:25 AM GMT)
பரத் நடிப்பில் வெளிவந்த ‘காதல்’ படத்தில் நடித்த விருச்சககாந்த் பிச்சை எடுத்துவருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவருக்கு நடிகர்கள், இயக்குனர் உதவி வழங்கியுள்ளனர்.
பரத்-சந்தியா நடித்த ‘காதல்’ படத்தில் நடித்தவர் விருச்சககாந்த். இவர், தாய்- தந்தை மரணத்துக்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்டார். சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அவரை நடிகர் சாய் தீனா, இயக்குனர் மோகன் ஆகியோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். நடிகர் அபி சரவணன், ‘ஓவியா’ பட தயாரிப்பார் காண்டீபன் ஆகியோர் உடைகள், புதுசெல்போன் வாங்கி கொடுத்தனர்.
சென்னையில் நடந்த ‘வேகத்தடை’ குறும்பட விழாவின் போது அபி சரவணன் ஒரு காசோலையை விருச்சகாந்துக்கு வழங்கினார். மன்சூர் அலிகான் அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பெங்களூரை சேர்ந்த கிரிஷ், விருச்சககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதாக கூறினார்.
விருச்சககாந்த் குடி பழக்கத்துக்கு அடிமையானதால் இப்படி இருப்பதை புரிந்து கொண்டனர். இதையடுத்து, அவரை தீனா, மோகன் ஆகியோர் ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் குணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னையில் நடந்த ‘வேகத்தடை’ குறும்பட விழாவின் போது அபி சரவணன் ஒரு காசோலையை விருச்சகாந்துக்கு வழங்கினார். மன்சூர் அலிகான் அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பெங்களூரை சேர்ந்த கிரிஷ், விருச்சககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதாக கூறினார்.
விருச்சககாந்த் குடி பழக்கத்துக்கு அடிமையானதால் இப்படி இருப்பதை புரிந்து கொண்டனர். இதையடுத்து, அவரை தீனா, மோகன் ஆகியோர் ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் குணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X