செய்திகள்
தீ விபத்து

டயர் மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ விபத்து

Published On 2021-06-18 03:00 GMT   |   Update On 2021-06-18 03:00 GMT
டயர்களை தூளாக்கி மறுசுழற்சி செய்யும் ஆலையில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் உள்ள டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

டயர்களை தூளாக்கி மறுசுழற்சி செய்யும் ஆலையில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.
Tags:    

Similar News