செய்திகள்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா

திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-31 05:45 GMT   |   Update On 2021-05-31 05:45 GMT
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News