செய்திகள்
திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.