செய்திகள்
பலி

மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவி பலி

Published On 2020-09-19 05:24 GMT   |   Update On 2020-09-19 05:24 GMT
ராணிப்பேட்டை அருகே வீட்டில் மின்விசிறி ஸ்விட்சை போட்ட மாணவி மின்சாரம் தாக்கி பலியானார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே வீட்டில் மின்விசிறி ஸ்விட்சை போட்ட 9ம் வகுப்பு மாணவி அஸ்வினி மின்சாரம் தாக்கி பலியானார்.

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News