செய்திகள்
6 வியாபாரிகளுக்கு கொரோனா- விருதுநகர் உழவர் சந்தை மூடல்
6 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விருதுநகர் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
விருதுநகர்:
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விருதுநகர் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விருதுநகர் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.