செய்திகள்
நுங்கம்பாக்கம் போலீசில் மன்சூர் அலிகான் மீது புகார்
இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
முகிலனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள மன்சூர்அலிகான் மத்திய மந்திரி அமித்ஷாவை ஒருமையில் பேசியுள்ளார்.
தமிழக போலீஸ் மற்றும் ராணுவம் பற்றியும் அவதூறாக பேசி இருக்கிறார். அடுத்த தேர்தலில் ஓட்டு பதிவு எந்திரத்தை உடைப்போம் என்றும் கூறி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
முகிலனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள மன்சூர்அலிகான் மத்திய மந்திரி அமித்ஷாவை ஒருமையில் பேசியுள்ளார்.
தமிழக போலீஸ் மற்றும் ராணுவம் பற்றியும் அவதூறாக பேசி இருக்கிறார். அடுத்த தேர்தலில் ஓட்டு பதிவு எந்திரத்தை உடைப்போம் என்றும் கூறி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.