செய்திகள்
காஞ்சிபுரத்தில் 14-ந்தேதி கருணாநிதி சிலை திறக்கப்படும்: முக ஸ்டாலின் தகவல்
அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14-ந்தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Karunanidhi
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று அரூர் ஒன்றியம் செட்ரப்பட்டியில் நடந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு சின்னாங்குப்பத்தில் நடந்த தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது பெரியார் பிறந்த ஈரோட்டில் நாளை தலைவர் கலைஞர் சிலை திறக்கப்படுகிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14-ந்தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என்றார். #DMK #MKStalin #Karunanidhi
தர்மபுரி மாவட்டத்தில் இன்று அரூர் ஒன்றியம் செட்ரப்பட்டியில் நடந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு சின்னாங்குப்பத்தில் நடந்த தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது பெரியார் பிறந்த ஈரோட்டில் நாளை தலைவர் கலைஞர் சிலை திறக்கப்படுகிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14-ந்தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என்றார். #DMK #MKStalin #Karunanidhi