செய்திகள்
பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத் காலமானார்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான பிஸ்வானத் தத் தனது 92 வயதில் காலமானார். #BCCI #BiswanathDutt
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத். மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் ஆலோசகராக இருந்த இவர், இன்று நுரையீரல் தொற்று நோய் காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. 1989-ம் ஆண்டு பிசிசிஐ-யின் தலைவர் பதவியாக இருந்தார். 1982 முதல் 11988-ம் ஆண்டு வரை துணைத் தலைவராக இருந்தார்.
இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் சுப்ரதா தத்தா ஆல் இந்தியா கால்பந்து பெடரேசனின் துணைத் தலைவராக உள்ளார்.
இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் சுப்ரதா தத்தா ஆல் இந்தியா கால்பந்து பெடரேசனின் துணைத் தலைவராக உள்ளார்.