செய்திகள்
தண்டனைக்கு ஆளான வீரர்கள் அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்கள் -லீமான்
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனைக்கு ஆளான வீரர்கள் அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் பயிற்சியாளர் டாரென் லீமான் தெரிவித்தார்.#BallTampering #SteveSmith #Warner #Lehmann #Bancroft #Australia
கான்பெரா:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய டாரென் லீமான் அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிப்பு தண்டனைக்கு ஆளான ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான் கிராப்ட் ஆகியோருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன்.
அவர்களின் தவறை எல்லோரும் மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். சிறந்த வீரர்களான அவர்கள் 3 பேரும் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்தார். #BallTampering #SteveSmith #Warner #Lehmann #Bancroft #Australia
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய டாரென் லீமான் அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிப்பு தண்டனைக்கு ஆளான ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான் கிராப்ட் ஆகியோருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன்.
அவர்களின் தவறை எல்லோரும் மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். சிறந்த வீரர்களான அவர்கள் 3 பேரும் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்தார். #BallTampering #SteveSmith #Warner #Lehmann #Bancroft #Australia