செய்திகள்
காயத்தில் இருந்து மீண்ட மரியா ஷரபோவா ஜூலை மாதம் களம் மிறங்குகிறார்
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா காயத்தில் இருந்து மீண்டு, அடுத்த மாதம் களம் இறங்க இருக்கிறார்.
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி 15 மாதம் தடைபெற்றார். தண்டனைக்காலம் முடிந்த பின்னர் மீண்டும் விளையாட வந்தார்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன் அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தற்போது காயம் குணமடைந்துள்ளதால் ஜூலை 16-ந்தேதி நடக்க இருக்கும் தொடரில் ஆரஞ்ச் கவுண்டி பிரிக்கர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அதன்பின் ஜூலை 31-ந்தேதி கலிபோர்னியாவில் தொடங்கும் தொடரிலும் விளையாடுகிறார்.
தற்போது மரியா ஷரபோவா டென்னிஸ் தரவரிசையில் 179-வது இடத்தில் உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன் அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தற்போது காயம் குணமடைந்துள்ளதால் ஜூலை 16-ந்தேதி நடக்க இருக்கும் தொடரில் ஆரஞ்ச் கவுண்டி பிரிக்கர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அதன்பின் ஜூலை 31-ந்தேதி கலிபோர்னியாவில் தொடங்கும் தொடரிலும் விளையாடுகிறார்.
தற்போது மரியா ஷரபோவா டென்னிஸ் தரவரிசையில் 179-வது இடத்தில் உள்ளார்.