இந்தியா
ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் பிரதமர் மோடி
- நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்றார்.
- முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த முர்மு, நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில், சந்திப்பு குறித்து, "ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று பதவியேற்ற நிலையில், இன்று முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார் " என்று ஜனாதிபதி செயலகம் ட்வீட் செய்துள்ளது.