செய்திகள்
அரியானா மாநில சுகாதாரம் மற்றும் உள்துறை மந்திரி அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
அம்பாலா:
அரியானா மாநில சுகாதாரம் மற்றும் உள்துறை மந்திரி அனில் விஜ் (67). கடந்த 20-ந் தேதி அவர் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்று தடுப்பு மருந்து செலுத்தி கொண்டார்.
இந்த நிலையில் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அரியானா மாநில சுகாதாரம் மற்றும் உள்துறை மந்திரி அனில் விஜ் (67). கடந்த 20-ந் தேதி அவர் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்று தடுப்பு மருந்து செலுத்தி கொண்டார்.
இந்த நிலையில் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.