செய்திகள்
காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை

Published On 2019-10-02 02:12 GMT   |   Update On 2019-10-02 02:12 GMT
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லி :

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News