செய்திகள்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லி :
அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.