செய்திகள்
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. #Congress #LokSabha
புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூனகார்கே, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, சித்தராமையா, உம்மன்சாண்டி, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். இதில் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படுகிறது. #Congress #LokSabha
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூனகார்கே, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, சித்தராமையா, உம்மன்சாண்டி, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். இதில் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படுகிறது. #Congress #LokSabha