செய்திகள்

கனடாவை சேர்ந்த பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம் - ஒருவர் கைது

Published On 2018-06-27 15:44 GMT   |   Update On 2018-06-27 15:44 GMT
டெல்லியில் கனடாவை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லி ஜவுஸ் காஸ் பகுதியில் உள்ள ஒரு பப்பில் அங்குள்ள ஒருவரிடம் நட்பாக அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து, நேற்றிரவு அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

பெண்ணின் புகாரை அடுத்து, அபிஷேக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 
Tags:    

Similar News