செய்திகள்
அசாம் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
புவியியல் அமைப்பின்படி நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன. அவ்வகையில், அசாம் மாநிலத்தின் டர்ராங் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4 அலகுகளாக இன்றைய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
புவியியல் அமைப்பின்படி நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன. அவ்வகையில், அசாம் மாநிலத்தின் டர்ராங் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4 அலகுகளாக இன்றைய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.