உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் நாளை மின்தடை

Published On 2022-06-26 06:47 GMT   |   Update On 2022-06-26 06:47 GMT
  • மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
  • அதன்படி திண்டுக்கல் நகர் பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 27-ந்தேதி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி அசோக்நகர், பிள்ளையார் பாளையம், பாண்டியன் நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சர் காம்பவுண்டு, ஆரோக்கியமாதாதெரு,

மென்டோன்சான் காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Tags:    

Similar News