உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
பரமத்திவேலூர் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்டனர்
பரமத்திவேலூர்:
இதே போல் கொத்தமங்கலத்தில் காவிரி யாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த 5.50 ஏக்கர் நிலத்தையும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் பாலப்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த முக்கால் ஏக்கர் நிலத்தையும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.