உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கரூரில் 8 பேருக்கு கொரோனா

Published On 2021-12-25 10:13 GMT   |   Update On 2021-12-25 10:13 GMT
கரூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News