செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 97 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58, 70 வயதுடைய முதியவர்கள் 2 பேர் பலியானார்கள். இதுவரை 818 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,906 பேர் குணம் அடைந்துள்ளனர்.