செய்திகள்
தற்கொலை

அரக்கோணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-11 12:02 GMT   |   Update On 2021-07-11 12:02 GMT
அரக்கோணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அசோக்நகரை சேர்ந்தவர் சேஷாசலம். அவரது மகன் முரளிகண்ணன் (வயது 33). இவர், நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News