செய்திகள்
குளித்தலை அருகே மது விற்ற முதியவர் கைது
குளித்தலை அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.