செய்திகள்
தற்கொலை

சோழவந்தான் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

Published On 2021-04-07 09:31 GMT   |   Update On 2021-04-07 09:31 GMT
சோழவந்தான் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:

சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). இவர் மயானத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் சந்தானம் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News